
வரும் 2011ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வெல்லும் அணியில் தாம் இடம்பெறவில்லை என்ற இதுவரை நிறைவேறாத கனவை ...
மேலும் படிக்க…