கனத்த இதயத்தோடும், துளிர்த்த கண்ணீரோடும் அன்றும் அப்படியே நடந்து கொண்டார் தல. இவரது வருகை பற்றி கேள்வியுற்ற அக்கம் பக்கத்து ரசிகர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து அஜீத்தின் கைகளை பற்றிக் கொண்டு அன்பை தெரிவிக்க, அத்தனை சோகத்திலும் அவர்களை கோபிக்காமல் கார் ஏறினார் தல. இவரைப்போலவே ஓடோடி வந்த இன்னொரு பிரபலம் பிரகாஷ்ராஜ்.
சரத்குமார், ‘பிடிச்சிருக்கு’ அசோக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து சந்துருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்
நினைவேறுகிறது…
மறுமொழிகள்