
குமுதம் வார இதழின் நிருபர் சந்துரு காலமாகி விட்டார். கடந்த பல வருடங்களாக திரையுலக செய்திகளை எழுதி வரும் இவரது மரணத்தை கேள்வியுற்ற அஜீத், அசோக் நகரில் இருக்கும் சந்துருவின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதுபோன்ற மரணங்கள் நிகழும்போதெல்லாம் முதல் ...
மேலும் படிக்க…